சட்டென்று...!
விட முடியவில்லை....
உன்னிடம் வாழ்ந்த ,
இனிய நாட்களை...!
நீ போன பின்பு ,
மனசெல்லாம் நீ இருந்தும்,
உன் நிழல் தேடி
நான் அலைந்தேன் ...!
கண்ணிலும் அழவில்லை,
மனசுக்குள்ளும் அழவில்லை...
இருந்தும் என் மனம்
தவிக்குதடி .......
தனிமையில் தவித்தேன்,
பேசாமல் பேசினேன்,
யாரும் உன்னை,
தவறாக பேசாமல் இருக்க !
அம்மாவைத் தவிர ,
வேறொரு சாமியும்,
நான் கண்டதில்லையடி ....
உன்னிடம் கண்டேனடி.....
உறக்கம் இல்லாமல் ,
என் இரவுகள்
போன போதும் ,
கனவுலகில் திரிந்தேனடி ....
இதுவரை ..
என் வாழ்வில் ,
துணையாக இருந்தாய் ....!!!!
" இனி என் ,
வாழ்க்கைத் துணைவியாக
வருவாயா......?"
விட முடியவில்லை....
உன்னிடம் வாழ்ந்த ,
இனிய நாட்களை...!
நீ போன பின்பு ,
மனசெல்லாம் நீ இருந்தும்,
உன் நிழல் தேடி
நான் அலைந்தேன் ...!
கண்ணிலும் அழவில்லை,
மனசுக்குள்ளும் அழவில்லை...
இருந்தும் என் மனம்
தவிக்குதடி .......
தனிமையில் தவித்தேன்,
பேசாமல் பேசினேன்,
யாரும் உன்னை,
தவறாக பேசாமல் இருக்க !
அம்மாவைத் தவிர ,
வேறொரு சாமியும்,
நான் கண்டதில்லையடி ....
உன்னிடம் கண்டேனடி.....
உறக்கம் இல்லாமல் ,
என் இரவுகள்
போன போதும் ,
கனவுலகில் திரிந்தேனடி ....
இதுவரை ..
என் வாழ்வில் ,
துணையாக இருந்தாய் ....!!!!
" இனி என் ,
வாழ்க்கைத் துணைவியாக
வருவாயா......?"