18 March 2012

எனது ஏக்கம்..!



ஏங்கினேன்!
எனை ஈன்ற தாய்
ஈரைந்து திங்களே,
 சுமந்ததால்  .....!

குறை தீர்த்தாள்!!!
 என் கல்லூரித் தாய்!!!

சுமந்தாள்...
எனை நான்கு வருடம்...!
மறவேன் .....
இனி என்றும் இவர்களை !

சுமப்பேன்....
 என் நெஞ்சில்..!
என்  சுவாசம்,
 உள்ள வரை....!!!

"மறுபிறவி உண்டோ?"
 நான் அறியேன்!!!

இருந்தால்...
 பிறப்பேன்...!!!

என்னிரு தாய்க்கும்
 மகனாய் 
மீண்டும்  ....!!!