22 February 2012

மறக்க முடியா தருணம்..
தவிர்க்க முடியா முடிவு ...
இன்று வரை கூடி  இருந்த மனம் ..

ஒரு சில வினாடிகள்,
தவித்து ஏங்கியது  ...

சிரிப்புகள் மலர்ந்தாலும்   ,
இதயத்தில் தவிப்புகள் தொடர்ந்தது ..!

பேசாமல் பேசும் கண்கள்
கவலையை மறந்து திரியும் கால்கள் ...

வகுப்பறையை மட்டும் பிரிந்தோம் ....
எங்கள் மனச்சிறையில்
என்றும் இணைந்திருப்போம் ....