20 October 2012

மறைப்பதும் மறப்பதும் ...

உன்னை சொந்தம்
கொள்ள நினைத்தேன் ...
கற்பனை மட்டும் ,
என் சொந்தமானது ...
காதலை சொல்லாமல்
போனது என் தவறே....
 நீ உணராமல் இருந்தால்
அது உன் தவறே...
மறப்பதும் , மறைப்பதும்
பெண்களின் சாபம்....!!!
நீ இல்லாமல் நான் இல்லை  ...
நான் இல்லாமல் நீ இல்லை ...
என்று வசனம் சொல்ல
விரும்பவில்லை......
மறைக்காமல் நான்  இருக்கிறேன்...
மறக்காமல்  நீ  இருந்தால்
போதும் எனக்கு....!!!

No comments:

Post a Comment