11 October 2012

அர்த்தமில்லாத அன்பில்.

அழ நினைத்தால் ,
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!

என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!

No comments:

Post a Comment