அழ நினைத்தால் ,
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!
என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!
கண்ணீரும் வர மறுக்கிறது ...!!!
என் மனதை வருத்த ,
அதற்கும் மனம் வர வில்லை ......!!!
என்னைச் சார்ந்தோரை விட ,
என் மேல் உள்ள
அர்த்தமில்லாத அன்பில்..!!!
No comments:
Post a Comment