4 January 2012

அவளும்.. நானும் ..

கைகூடி சாலையில் ,
நடந்ததில்லை...
முனு,,, முனுன்னு ..
தொலைபேசியில் ,
பேசியதில்லை...
நிறமும் நிழலும் ,
ஒன்று இல்லை...
கண் இமைக்காமல்,
ஒருவரை ஒருவர் ,
பார்த்ததில்லை..
தோளோடு தோள் ,
சாய்ந்ததில்லை ..
கொண்டாடும் விழாவும் ,
ஒன்று சேர்ந்ததில்லை...
காதல் காமம்  ,
ரெண்டுமே இல்லை...
எனக்கு அவள்
ஒரு இம்மி கூட
பொருத்தமில்லை...
இருந்தும் ....
கனவும்     தவிப்பும் ...
கண்ணிலே குறைந்ததில்லை ...




No comments:

Post a Comment