3 January 2012

காதல் என்றால் ...

அவள் என்னை வெறுத்து,
மனமில்லா ஒருவனுக்கு
மனைவியாகி....
மகப்பேறு பெற்றாலும்....
நான் ...
அவளின் கண்ணீருக்கு...
கண்ணீர் விடுவேன்...

No comments:

Post a Comment