15 December 2011

கனா காணும் காலங்கள் ....

இன்றைய நிஜம் நாளைய நினைவு...
நிஜங்கள் பொய்யாக இருந்தாலும்..
நினைவுகள் தரும் சந்தோஷம் நிஜமே...

நாட்கள் பல இருந்தாலும் ...
 நம் பிறந்தநாளில் ..
நாம் ஏங்கும் வாழ்த்துக்களுக்கு அளவில்லை...
நானும் ஏங்கினேன் ....

கிடைத்தது சிலவாயினும் ,
அதில் நான் 
சிரித்ததற்கும், அழுததற்கும்.......
அளவே இல்லை..

எல்லோரும் எனக்கு சொன்னது..
  " பிறந்த நாள் வாழ்த்து"....
தொலைந்தது போன என் தயக்கம்...
பேசினேன் மனதில் வெறுப்புகள் இருந்தும்...
இல்லாமலும்....

இரவு பனிரெண்டு மணி.....
  அம்மா, அப்பா, அண்ணா , தங்கை..

கல்லூரியில்............
 நண்பர்கள் ......
 தோழிகள்.......

இரவு..அப்துல் அண்ணாவின் ,
மறக்க முடியாத....வாழ்த்துக்கள்..
என் பயத்தோடு கலந்து வந்த.... சிரிப்புகள்...

என் நெஞ்சில் என்றும் மறையா ....
நினைவுகள்......

No comments:

Post a Comment